B. S. லோகநாத்

திரு. BS. லோகநாத் (1937 – 2011) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். புகழ்பெற்ற இயக்குநர் கே பாலசந்தருடன் பல படங்களில் பணியாற்றியவர் இவர். அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக தேசிய விருதையும், நினைத்தாலே இனிக்கும் (1979) படத்திற்காக மாநில விருதையும் பெற்றவர். 9 டிசம்பர் 2011 அன்று மாரடைப்பால் காலமானார்.

பணிபுரிந்த திரைப்படங்கள்

அரங்கேற்றம் (1973)
சொல்லதான் நினைக்கிறேன்(1973)
ஆயினா (1974)
அவள் ஒரு தொடர் கதை (1974)
நான் அவன் இல்லை (1974)
அபூர்வ ராகங்கள் (1975)
மன்மதன் லீலை (1976)
அந்துலேனி கதா (1976)
சிலகம்மா செப்பின்டி (1977)
மரோ சரித்ரா (1978)
ப்ரனம் கரீடு (1978)
நினைத்தாலே இனிக்கும் (1979)
அன்டமைன அனுபவம் (1979)
நூல் வேலி (1979)
குப்பேடு மனசு (1979)
இடி கதா காடு (1979)
வறுமையின் நிறம் சிவப்பு (1981)
ஏக் துஜே கே லியே (1981)
தண்ணீர் தண்ணீர (1981)
அக்னி சாட்சி (1982)

x
^