
திரையில் பிரம்மாண்டமான கருப்பு வெள்ளை மும்மூர்த்திகளின் தலைகள் ஒவ்வொரு திசையை பார்த்திருக்க , பின்னணியில் ஓம் நமசிவாய என்ற கோரஸ் ஒலிக்க ராஜ்கபூர் தரையிலிருந்து எழ முயற்சிக்கிறார்.தூரத்தில் வரிசை கட்டி பெண்கள் ஆடிக்கொண்டிருக்க கீழிறங்கும் அகலப் படிவரிசையில் நர்கீஸ் ஓடி வந்து பனி மூட்டத்திலிருந்து அவரை தூக்கிவிடுகிறார்…..கர் ஆயா மேரே பரதேசி என்று பாடல் ஒலிக்க தொடங்க, பிரம்மாண்ட பதுமைகளின் பின்னணியில் அந்த கனவுக்காட்சி தொடர்கிறது. டிலைட் தியேட்டரில் காலைக்காட்சி […]





