நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ முதல் பொதுக்குழுக் கூட்டம், பிப்ரவரி (2016) மாதம் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சென்னை தியாயகராய நகரில் கூட்டப்பட்டது. இதில், நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு, மிக முக்கியமான முடிவுகளை ‘குரல் வாக்கெடுப்பு’ மூலம் நிறைவேற்றினார்கள்.