சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘ஒப்பம்’ மலையாளத் திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.N.K.ஏகாம்பரம் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்.